குஞ்சன் சில வாரங்களாக ஐரோப்பிய தேசங்களுக்கு நிறைய அகதிகளும், பொருளாதார நெருக்கடிகளை அனுபவிப்பவர்களும் வருகின்றனர். இந்த ஐரோப்பா அவர்களை வரவேற்கின்றது… இந்த வரவேற்பு நாகரீகமானது… ஆனால் புதுமையானதும் கூட. இந்தக் கண்டத்தின் பல நாடுகள் அகதிகளையும், உள்ளே பொருளாதார காரணங்களுக்காக வருவோர்களையும்…
குஞ்சன் (“ஆடு” என்பது எனது கவிதைக் குறிப்பின் தலைப்பு, கவிதை என்று என் எழுத்தை நக்காமல்…) இன்னும், இன்றும், எப்போதும் திரைகளின் கண்காணிப்புக்குள் நாம் திறக்கப்பட்ட வீடுகளிலும் நாடுகளிலும் கிராமங்களிலும் அட! இந்த உலகப் பந்திலும் திரைகள்… என் மாமனைப்…
குஞ்சன் மனித வாழ்வு முறைப்படி எதிர்ப்பிலும், ஆதரிப்பதிலும்தான் உள்ளது. இன்று ஆதரிப்பதை நாளை எதிர்க்கின்றோம், இன்று எதிர்ப்பதை நாளை ஆதரிக்கின்றோம். இந்த உண்மையைச் சொல்ல நாம் கஷ்டப்படுகின்ற வியாதி எமக்குள் உள்ளது. உண்மையான வரலாறு எப்போது கிடைக்கும்? ஓர் நாட்டில் 1000…
குஞ்சன் (நிறையக் கவிதைகளை வாசித்துள்ளேன். தமிழ் மொழியிலும், ஆங்கில மொழியிலும், பிரெஞ்சு மொழியிலும். வாழ்வு நிச்சயமாகக் கவித்துவமானது அல்ல, ஆனால் எப்போதும் வாழ்வது கவித்துவம். இது மீண்டும் மீண்டும் தனது போக்கை மாற்றுவது. காலமும், சமூகங்களும் நிச்சயமாக அகநானூற்றையும், புறநானூற்றையும் எங்களுக்கு…
குஞ்சன் இந்தத் தலைப்பில் எப்படி எழுதுவது? இலக்கியகாரர்களை எப்படி பயங்கரவாதிகள் எனச் சொல்வது? எந்த இலக்கியகாரர்களை? எந்த நாட்டு இலக்கியகாரர்களை? ஆம்! பல நாடுகளிலும் பயங்கரவாதம் இருப்பதைப்போல, அங்கும் பயங்கரவாத இலக்கியவாதிகள் இருக்கலாம். இன்று நிச்சயமாக பயங்கரவாதம் ஓர் வாழ்வியல் கோலமாகப்…
குஞ்சன் “தாயகம்” இதழில் எனக்கு இருக்கும் அக்கறை இது எப்போதும் கொலைகளை எதிர்க்கும் நிலையில் உள்ளதுதான். ஆனால் கொலைகளை எப்படி அரசியல்வாதிகள், ஊடகவாதிகள் பயன்படுத்துகின்றனர் என்பதை ஆழமாகப் பார்க்கத் தவறுவதில்லை. நாம் ஆயிரம் தவங்கள் செய்தாலும், உலகம் கொலைகள் அற்றதாக இருக்கமுடியாது.…
குஞ்சன் இன்றும் செல்வி மீது என்னால் சிந்திக்க முடிகின்றது. நிறைய போர், வன்முறை, அரசியல் அக்கிரகாரம் இவைகளுக்கு எதிரில் நிற்பவர்கள் இன்றும் செல்வி மீது நினைப்பார்கள். இவள் எப்படிக் காணாமல் போனாள் எனக் கேட்பார்கள். இவளது கவிதைகளை மீளவும் வாசிப்பார்கள். ஆம்!…
குஞ்சன் 1994 ஆம் ஆண்டு பிரான்சில் ஒரு தமிழ்ப் படுகொலை நடந்தது. வீட்டுக்குள் நுழைந்த இரண்டு இளைஞர்கள் இந்தப் படுகொலையை நடத்திவிட்டு வெளியே தப்பி மறைந்தனர். இது நிச்சயமாக அரசியல் கொலை. தமது கொலைக் கலாசாரத்தை நாட்டிலும் நடத்தலாம், வெளிநாட்டிலும் நடத்தலாம்…
Recent Comments