Recent Comments

    Home » 2015 (Page 8)

    இலக்கியகாரர்கள் பயங்கரவாதிகளா?

    இலக்கியகாரர்கள் பயங்கரவாதிகளா?

    குஞ்சன் இந்தத் தலைப்பில் எப்படி எழுதுவது? இலக்கியகாரர்களை எப்படி பயங்கரவாதிகள் எனச் சொல்வது? எந்த இலக்கியகாரர்களை? எந்த நாட்டு இலக்கியகாரர்களை? ஆம்! பல நாடுகளிலும் பயங்கரவாதம் இருப்பதைப்போல, அங்கும் பயங்கரவாத இலக்கியவாதிகள் இருக்கலாம். இன்று நிச்சயமாக பயங்கரவாதம் ஓர் வாழ்வியல் கோலமாகப்…

    மின்னோலை மர்மங்கள்

    மின்னோலை மர்மங்கள்

    தற்போது செல்பேசியும் மின்னோலை விலாசமும் இல்லாதவர்கள் இல்லை என்றே சொல்லலாம். உங்கள் மின்னோலை விவகாரங்களுக்கு நீங்கள் பல்வேறு சேவைகளைப் பயன்படுத்தினாலும் ஜிமெயில் (Gmail) மிகவும் பிரசித்தமானது. வெறுமனே மின்னோலைகளை அனுப்பவும், பெறவும் பயன்படுத்தும் இந்த ஜிமெயில் மூலமாக பல்வேறு ஜிகினா விளையாட்டுக்களைச்…

    கொடுப்பதால் பெருமை பெறும் விருது

    கொடுப்பதால் பெருமை பெறும் விருது

    ஜோர்ஜ் இ.குருஷ்சேவ் ரொறன்ரோவில் இது ஒரு வருடாந்த சடங்காகவே மாறி விட்டிருக்கிறது. கடந்த வருடத்திற்கான வாழ்நாள் இலக்கியச் சாதனைக்கான விருது அறிவிப்பு வெளியாகும். (அதென்ன, கடந்த வருடத்திற்கான வாழ்நாள் சாதனை? கடந்த வருடம் வெளியான வெளியீட்டுக்கு கொடுப்பது வேறு. வாழ்நாள் சாதனையை…

    குடை

    குடை

    க.கலாமோகன் வீதியில் இறங்கும்போது அது துக்ககரமான நிழலைக் கொண்டிருக்கும் என நான் நினைக்கவில்லை. காலநிலைச் செய்தியை நேற்று கேட்டிருந்தால் இன்று காலை மக்கராக இருக்கும் என்பது எனக்குத் தெரிந்திருக்குமா? டிவி தரும் காலம் பற்றிய சாத்திரத்த்துக்கும் எனக்கும் எட்டாப்பொருத்தம். வெயிலென அது…

    சரியான கார் சீட்கள் மூலம் குழந்தைகளை பாதுகாருங்கள்

    சரியான கார் சீட்கள் மூலம்  குழந்தைகளை பாதுகாருங்கள்

    உங்கள் பிள்ளைகளை வாகனங்களில் கொண்டு செல்லும்போது, குழந்தைகளுக்கு பாதுகாப்பான, சரியான ஆசனங்களைப் பயன்படுத்தா விட்டால், விபத்துக்களின் போது பெரும் ஆபத்துக்களை உங்கள் குழந்தைகள் எதிர்நோக்கலாம். இந்த ஆசனங்களைப் பயன்படுத்தும் பலரும் அதைச் சரியான முறையில் வாகனத்தில் பொருத்துவதில்லை. இந்த ஆசனங்களில் உள்ள…

    போட்டாரே! அவர் போட்டாரோ?

    போட்டாரே! அவர் போட்டாரோ?

    (ஈழப் போராட்டம் தனது நோக்கத்தை அடைந்ததோ என்னவோ, தமிழ் மொழியில் பல புதிய சொற்களை அறிமுகப்படுத்திச் சென்றிருக்கிறது. 'மண்டையில் போடுதல்' என்ற வார்த்தை ஈழத் தமிழில் கொண்டிருக்கும் அர்த்தம் எவ்வளவு ஆழமானது? ஒரு உயிரிழப்பை, அதுவும் இன்னொரு சகோதரத் தமிழனின் உயிரிழப்பை…

    ஒன்பதாம் நம்பர் படுத்தும் பாடு

    ஒன்பதாம் நம்பர் படுத்தும் பாடு

    பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் ஜி ஈழத்தமிழர்களின் சிந்தனையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி, அவர்களை தன்னுடைய கருத்துக்களின் மீது முழுமையான நம்பிக்கை வைத்து, முழு இனத்தையுமே தன்னைப் பின் தொடர வைத்தவர் யார் என்று கேட்டால், நீங்கள் எல்லோருமே சொல்வீர்கள், அது எங்கள்…

    என் தலைவன் இறந்து விட்டான்! உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன்! அவனை நினைத்து அழுவதற்கு உரிமை தாருங்கள்!

    என் தலைவன் இறந்து விட்டான்!  உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன்!  அவனை நினைத்து அழுவதற்கு உரிமை தாருங்கள்!

    ஜோர்ஜ் இ.குருஷ்சேவ் (மே 18 முடிவின் போது தாயகம் இணையத் தளத்தில் வெளியான கட்டுரை இது. காலச் சுழற்சியில் விதியும் வரலாறும் எப்படி மீண்டும் ஒரு சுற்றில் வருகின்றன என்பதை திரும்பிப் பார்த்த போது எழுந்த சிந்தனை இது.) இருபது வருடங்களுக்கு…

    சி.சிவஞானசுந்தரம்: சிரித்திரனும்,சிரிப்பும் சிந்தனையும்….

    சி.சிவஞானசுந்தரம்:  சிரித்திரனும்,சிரிப்பும் சிந்தனையும்….

               க.கலாமோகன் கேலித்துவ ஓவியங்களில் எனக்கு இலக்கிய வாசிப்பைக் காட்டிலும் நிறைய விருப்பம். எழுத்தைக் காட்டிலும் நிறையப் பேசுவன ஓவியங்கள். இவைகளது செய்திப் பரிமாறல்கள் எழுத்தைக் காட்டிலும் சிறப்பானவை. நான் Le Monde பத்திரிகையின் சந்தாக்காரனாக இருந்தபோது, பத்திரிகை வந்ததும் உடனடியாக…

    நீரோடும் மண்ணில் எங்கும் வேரோடும்!

    நீரோடும் மண்ணில் எங்கும் வேரோடும்!

    ஒரு பூந்தோட்டக் காவல்காரனின் நாட்குறிப்பிலிருந்து! (6) பூந்தோட்டக் காவல்காரனுக்கு சனி பகவான் கடாட்சம் அள்ளிப் பொழிந்தாலும், வருண பகவான் கொஞ்ச நாளாய் கடைக்கண் பார்த்து அருள் மழை பொழிய மாட்டேன் என்று அடம் பிடித்துக் கொண்டிருந்தார். மழை வரும் வரைக்கும், முந்திய…