Recent Comments

    Home » 2015 (Page 7)

    பிரமாண்டங்கள் பற்றிய பிரமிப்பு

    பிரமாண்டங்கள் பற்றிய பிரமிப்பு

    ஜோர்ஜ் இ.குருஷ்சேவ் சாமத்திய வீடு, கலியாண வீடு, அற்கோம், பணச்சடங்குகளில் முழங்கித் தள்ளும் சவுண்ட் சேர்விஸ்களினதும், வைரவர் வேள்விக்கு ஐஸ்கிரீம் விற்க வரும் வானில் உள்ள, பாட்டே விளங்காத சிறிய 'மணிக் கோண்'களினதும், வீட்டில் இல்லாமல் (வாங்கப் பணம் இல்லாததால் தான்!)...…

    வா!

    வா!

    க. கலாமோகன் (“வா!” எனும் சிறுகதை தமிழ்நாட்டினது ஆழமான தலித் இலக்கியத்தைச் செழுமையாக்கும் “புதிய கோடாங்கி” இதழில் பிரசுரமானது. இந்த இதழ் புகலிடத்தின் பலரது வாசிப்புக்கும் கிடைக்காது இருப்பதால், இதனது PDF குறிப்பை இத்துடன் இணைக்கின்றேன் (http://www.puthiyakodangi.blogspot.in/). இதனது ஆசிரியராக இருப்பவர்…

    பணத்தைச் சேமிக்கப் போய் அதிர்ச்சிக்குள்ளாகாதீர்கள்!

    பணத்தைச் சேமிக்கப் போய் அதிர்ச்சிக்குள்ளாகாதீர்கள்!

    புதுசா வீடு வாங்கியிருப்பீர்கள். வீடு வாங்க பார்க்கப் போன போது, கண்ணைக் கவர்ந்து கவர்ச்சியாய் இருந்த குசினியும் குளியலறையும், உங்கள் வீடு குடிபுகுதலுக்கு வந்த உறவினர்களின் நக்கல் பார்வைக்கு ஆளானதால், செலவோடு செலவாக அவற்றை புதுப்பிக்க வேண்டும் என்று உங்கள் வீட்டுக்காரன்…

    பெயரீட்டியல்

    பெயரீட்டியல்

    பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் ஜி ஆங்கிலத்தில் nomenclature என்ற வார்த்தை உண்டு. பெயரிடும் முறை. குறிப்பாக விஞ்ஞானத்தில் மிருகங்களுக்கோ, தாவரங்களுக்கோ பெயரிடும் போது, ஒரு நாட்டில் ஒரு மொழியில் இடும் பெயர், மற்ற நாடு, மொழியினருக்குப் புரியாது போகும் என்பதால், எல்லோருமே…

    சக்திக் கூத்து: உலகக் கலைவாசிப்புள் பிரசன்னாத்துவம்

    சக்திக் கூத்து: உலகக் கலைவாசிப்புள் பிரசன்னாத்துவம்

    க.கலாமோகன் எது சொல்வது? பிரசன்னாவின் (Prasanna Ramaswamy)  கலை இலக்கிய உலகில் வீழ்ந்தபோது எதைச் சொல்வது? நான் பார்ப்பதற்குச் சென்றேன். விழிகளுக்கு  மிகப் பெரும் விருந்தாக இருந்தது  “சக்திக் கூத்து”. இந்தக் கூத்தின் மீது சுலபமான மொழிகளில் சொல்ல முடியாது. பிரமாதமான…

    மூன்று மனிதர்கள்

    மூன்று மனிதர்கள்

    க. கலாமோகன் மூன்று மனிதர்கள் பாரிஸின் பார்பஸ் நெடுஞ்சாலையில் உள்ள வாங்கிலில் இருந்தனர். ஓருவர் கையில் சிகரெட், மற்றவர் கையில் ஓர் புத்தகம், மூன்றாமவரது விழிகளோ தூங்கிக்கொண்டிருந்தன. ஒர் கவர்ச்சியான கறுப்புநிற இளம்பெண் தனது நாக்கை மேல் கீழ் உதடுகளில் மிகவும்…

    உள்ளிப் பூவைக் கிள்ளிப் பார்த்த நாளல்லவோ!

    உள்ளிப் பூவைக் கிள்ளிப் பார்த்த நாளல்லவோ!

    ஒரு பூந்தோட்டக் காவல்காரனின் நாட்குறிப்பிலிருந்து! (7) கொல்லைப் புறத்து பூந்தோட்டத்தில் எத்தனையோ புதினங்கள் நடந்து முடிந்து விட்டன. காவல்காரனுக்கு நேரப் பற்றாக்குறை. இதற்குள் இன்னொரு 'தோட்டத்திற்குள்' கொத்திக் கிளற வேண்டியதாயிற்று. 'தோட்டத்தில்' பயிர் நடாமல் இலக்கியப் பிழைப்பு நடத்தினால்...? அவர்கள் வேண்டப்பட்டவர்களுக்கு…

    கனடாவில் இருந்து 140 ஆயிரம் தமிழர்கள் நாடு கடத்தப்படுவார்கள்

    கனடாவில் இருந்து 140 ஆயிரம் தமிழர்கள் நாடு கடத்தப்படுவார்கள்

    இணையத் தளங்களிலும் முகப்புத்தகத்திலும் ஒரே அமர்க்களம். இலங்கை இணையத்தளம் செய்தி வெளியிட, வழமை போல, தமிழ் கொப்பி-பேஸ்ட் இணையங்களும் ஊடகங்களும் முண்டியடித்துக் கொண்டு செய்தி வெளியிடுகின்றன. பிறகென்ன, 'காணாமலே விசுவசிக்கும் கனடிய பாக்கியவான்கள்' இந்த இணையங்களைப் படித்து விட்டு, 'என்ன, ஒண்டரை…

    அழிநானூறு

    அழிநானூறு

    (1990 களில் “தாயகம்” இதழுக்கு நிறைய எழுதியவர் எஸ்.கௌந்தி . இவர் புகலிடத்தின் தொடக்க கால பெண் கவிஞர்கள் மீது காத்திரமான தகவல்களை “இருத்தலியல் விசாரணைகள்” எனும் தொடர் பகுதிக்குள் எழுதியுள்ளார். இவரது அராஜக எதிர்ப்பினை “அறிமுகம்” எனும் தொடருக்குள் அறியலாம்.…

    தலையைச் சுத்தாமல் வீட்டை விற்பனை செய்யுங்கள்

    தலையைச் சுத்தாமல்  வீட்டை விற்பனை செய்யுங்கள்

    உங்கள் வீட்டை விற்பதற்கு முகவரைத் தேடிப் பிடிக்கிறீர்கள். அதிலும் அவர் தனது சேவைகளுக்காக அறவிடும் பண வீதம் குறைவாக விளம்பரப்படுத்தியிருந்தால், ஆளை ஒரே அமுக்காக அமுக்கி, அவர் மூலமாக வீட்டை விற்பதற்கு பட்டியலிடக் கூடும். உங்கள் முகவர் வீட்டை விற்பதற்கு அறவிடும்…