Recent Comments

    Home » 2015 (Page 6)

    புரியாத மர்மங்கள்: ஒரு தொடர்கதை

    புரியாத மர்மங்கள்: ஒரு தொடர்கதை

    சிண்டு முடியப்பன் நீதிபதிகள் தீர்ப்புச் சொல்லும் போது, தெளிவாக இருக்க வேண்டும். ஒரு முற்றுத் தரிப்பு என்ன, அரைத் தரிப்புகளில் கவனம் இல்லாவிட்டால் தீர்ப்பே தலைகீழாகி விடும். பிரிட்டிஷ் காலத்தில் தூக்குத் தண்டனைகளுக்கு மேல் முறையீடு செய்ய லண்டனில் உள்ள பிரிவி…

    எஸ்.பொ மீது…

    எஸ்.பொ  மீது…

    க.கலாமோகன் (பாரிஸில் எஸ்பொ விற்கு 04 ஜனவரி 2015 இல் அஞ்சலி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எழுதிப் பேசிய சிறிய உரை பெரிய திருத்தங்கள் இல்லாமல் “தாயகம்” இதழுக்காக.) சில கணங்களில் நான் மொழிமீது நினைப்பதுண்டு. இது ஓர் குறியீட்டு விதியாக…

    ஒண்ணுமே புரியலை ஈழத்திலே! என்னமோ நடக்குது! மர்மமாய் இருக்குது!

    ஒண்ணுமே புரியலை ஈழத்திலே! என்னமோ நடக்குது! மர்மமாய் இருக்குது!

    சிண்டு முடியப்பன் இந்தத் தேர்தலைப் பார்த்ததும் நமக்கு அந்தக் காலத்து அசைவ ஜோக் நினைவுக்கு வருகிறது. (பெண்ணியவாதிகள், தூய்மைவாதிகள் மன்னிக்க!). தங்களுக்குப் பிரசவ வேதனை வராமல், தந்தைமாருக்கே அந்த வேதனை வர வேண்டும் என மாதர் சங்கம் ஒன்று கடவுளிடம் சண்டைக்குப்…

    அடே, வாங்கடா டோய், ஓசில பத்து ஜன்னல் கொடுக்கிறாங்களாமடா!

    அடே, வாங்கடா டோய், ஓசில பத்து ஜன்னல் கொடுக்கிறாங்களாமடா!

    ஓசியில் கொடுத்தால் தமிழன் நஞ்சையும் குடிப்பான். இது ஜன்னல் தானே என்று சும்மாவா இருப்பான்? இருக்கிற ஜன்னலையே வீசிவிட்டு, ஓசி ஜன்னலை பெருமிதத்தோடு காசு கொடுத்துப் பொருத்துவான். அட, இதொன்றும் நீங்க நினைக்கிற ஜன்னல் இல்லீங்க. உங்க கணனியில் இருக்கும் விண்டோஸ்…

    யாதும் ஊரே யாவரும் கேளிர்!

    சிவம் துடுப்புகள் அக்னிச் சிறகானதால் ஒரு படகு ஏவுகணையானது அக்னிக் கடற்கரையிலிருந்து. தேசிய கீதத்தைத் திமிர்ப்பித்தவன். எவுகணையால் திருப்பி எழுதிப் புதுப்பித்தவன். இந்து சமுத்திரப் பாதுகாப்பு எல்லையை வான் வெளியில் கீறி விட்டவன். உன் புத்தகங்களின் கடைசிப் பக்கங்களை மூடும்போது வெளிச்சத்தோடு…

    விண்ணிலே பறக்க வைத்த விஞ்ஞானி !

    விண்ணிலே பறக்க வைத்த விஞ்ஞானி !

      வனிதா தேவா கனவுகளை நனவாக்கி விண்ணிலே பறக்க வைத்த விஞ்ஞானி ! எளிமையின் படி ஏறி சிகரம் தொட்ட செம்மல் ! ஆசிரியத்துவத்தின் இலக்கணம் ! அறிவுச் சுடர் ஏற்றிய விடிவெள்ளி ! வாழும் வழி வகுத்து வாழ்ந்து காட்டிய…

    முகப்புத்தக தமிழுணர்வாளர்களே!

    முகப்புத்தக தமிழுணர்வாளர்களே!

    முகப்புத்தகத்தில் ஸ்டேட்டஸ் போட முடிந்ததால், தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளாக தங்களை கற்பனை பண்ணிக் கொண்டிருக்கும் தமிழ் உணர்வாளர்களே! முழு உலகமும் பயங்கரவாதம் என்று சொன்னாலும், 'இல்லை, நாங்கள் தேசிய விடுதலைப் போராட்டம் நடத்துகிறோம்' என்றும், முழு உலகமும் சமாதானம் செய்யுங்கள் என்ற…

    இணக்க அரசியலும் பிணக்க அரசியலும்

    இணக்க அரசியலும் பிணக்க அரசியலும்

    பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் ஜி 81ம் ஆண்டு ஜே.ஆரின் வாக்குறுதியை நம்பி, தமிழர் கூட்டணி போட்டியிட்ட மாவட்ட சபைத் தேர்தலின் போது கந்தர்மடத்தில் வாக்குச்சாவடியில் நின்ற இராணுவத்தினரைப் புலிகள் சுட்டதில் இருந்து, தமிழ்ப் பிரதேசங்களில் மட்டுமல்ல, தமிழர்கள் புலன் பெயர்ந்த நாடுகளிலும்…

    குறும்பாத்துவத்தின் அன்பால்… சில “கவிதை”கள்……

    குறும்பாத்துவத்தின்  அன்பால்… சில “கவிதை”கள்……

    குஞ்சன் (நிறையக் கவிதைகளை வாசித்துள்ளேன். தமிழ் மொழியிலும், ஆங்கில மொழியிலும், பிரெஞ்சு மொழியிலும். வாழ்வு நிச்சயமாகக் கவித்துவமானது அல்ல, ஆனால் எப்போதும் வாழ்வது கவித்துவம். இது மீண்டும் மீண்டும் தனது போக்கை மாற்றுவது. காலமும், சமூகங்களும் நிச்சயமாக அகநானூற்றையும், புறநானூற்றையும் எங்களுக்கு…

    களையெடுப்பும் கந்தன் கருணையும்

    களையெடுப்பும் கந்தன் கருணையும்

    ஒரு பூந்தோட்டக் காவல்காரனின் நாட்குறிப்பிலிருந்து! (8) ரொறன்ரோவில் கொஞ்ச நாள் மழை தொடர்ச்சியாக பொழிய, கொல்லைப்புறத் தோட்டத்தில் பயிர்களை விட, களைகள் போட்டி போட்டுக் கொண்டு வளர்ந்திருக்கும். நம்மைப் போல, பிளாஸ்டிக் குந்து பலகையில் உட்கார்ந்து, ஒரு தியானம் போல ஒவ்வொரு…