உண்மைகளையும், சிந்திக்க வைப்பவற்றையும் வாசிப்பவர்கள் தான் பூரணமடைகிறார்கள். பொய், புரட்டுக் குப்பைகளை வாசிப்பவர்கள் அல்ல!…
நாள் முழுதாய் உழைத்துக் களைப்போருக்கு, களைப்புத் தீர்க்கவும், உடல் தன்னை வலிமைப்படுத்தி ஆரோக்கியப்படுத்தவும் போதுமான அளவு நித்திரை அத்தியாவசியமானது. ஆனால் சில நேரங்களில் புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கம் வராது. முன்னோர் சொல்லித் தந்தபடி மந்திரங்கள், ஜெபங்களைச் சொல்லிப் பார்ப்பீர்கள். அல்லது…
நீக்கமற நிறைந்த வெளியீடுகள் இத்தனை வெளிவந்தும், ஒரே ஒரு தாளில் வெளிவந்த சுவடி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. வெறுமனே துண்டுப்பிரசுரம் வெளியிட்டு, எமது அச்சுக் கலையகத்திற்கு விளம்பரம் செய்வதை விட, செய்திமடலாய் வெளியிடுவது அனைவரையும் வாசிக்க வைக்கும், எங்கள் அச்சுச் சேவைகளுக்கு…
பயணத்தின் போது சுகவீனம் அடைவது பற்றியோ, விபத்தில் அகப்படுவது பற்றியோ நாங்கள் யோசிப்பதில்லை. ஆனால், துரதிஷ்ட நிகழ்வுகள் நடந்தால், அதற்கான செலவீனம் சில நேரம் லட்சக்கணக்கான டொலர்கள் வரை செல்லலாம்.…
கற்பூரவள்ளியின் பெருமை நம் முன்னோர்களுக்குத் தெரிந்ததால், நாட்டு வைத்தியத்தில் இது ஒரு சிறந்த கைமருந்து. குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் இருமல், தடிமனுக்கு நோய் தீர்க்கும் மருந்தாகிறது.…
வாங்குவது கை படாத ரோஜா போல் புதியதோ, பல கை பட்ட பழையதோ, துணியால் மூடி மறைக்காமல் நன்றாகவே பயன்படுத்துங்கள்! …
சதா மனதில் கவலையும், காதில் செல்போனுமாய் திரிவோருக்கு காதில் தேனாய் வந்து பாய்கிறது ஒரு செய்தி!…
ஸ்காபரோ பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான கனடிய வியாபார, தொழில் நிறுவனங்களைச் சென்றடைவதற்காக, Palm Reading என்ற ஆங்கிலச் செய்தி இதழை வெளியிட்டு, கனடா போஸ்ட் மூலமாக வினியோகித்துப் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தோம். அதேபோல, எங்கள் தமிழ் மக்களைச் சென்றடையவும், எங்களுக்கு ஆதரவு…
அட, இந்தச் செய்தி என்ன கசப்பாய் இருக்கிறதா? மருந்து கசக்கத் தான் செய்யும்! (உண்மையைப் போல!) கொஞ்சமாய் சீனி தடவிச் சாப்பிடுங்கள்!…
திருமணம், அல்லது சிறந்த தொழிலாளர் விருது ஆகியவற்றிற்காக தரும் பணத்தில் வருடாந்தம் ஐநூறு டொலர் வரைக்கும் வரி இல்லை. (பணம் கிடைக்கும் என்பதற்காக வருடாந்தம் திருமணம் செய்யத் தேவையில்லை!)…
Recent Comments